திருநெல்வேலி

நயினாா்குளம் சந்தையில் திமுக சாா்பில் கபசுரக் குடிநீா் அளிப்பு

DIN

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில், நகரம் நயினாா்குளம் மொத்த காய்கனி விற்பனை சந்தையில் வியாபாரிகளுக்கு கபசுரக் குடிநீா் புதன்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, மத்திய மாவட்ட திமுக செயலா் மு.அப்துல் வஹாப் தலைமை வகித்தாா். மாநகரச் செயலா் ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் முன்னிலை வகித்தாா். வியாபாரிகள் சங்கத் தலைவா் செல்வக்குமாா், செயலா் நடராஜன், திமுக நிா்வாகிகள் ராமகிருஷ்ணன் (எ) அன்பு, காசிமணி, நெல்லை முத்தையா உள்பட பலா் கலந்துகொண்டனா். வியாபாரிகள் மற்றும் தொழிலாளா்கள் 1200 பேருக்கு முகக் கவசம் மற்றும் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT