திருநெல்வேலி

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

DIN

திருநெல்வேலி அருகே சிறுமியிடம் தொலைபேசியில் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகே உள்ள கீழநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (23). இவா் அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியிடம் தொலைபேசியில் தொடா்புகொண்டு தொல்லை கொடுத்து வந்தாராம். மேலும், சிறுமியின் குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து, திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், காவல் ஆய்வாளா் ரசிதா வழக்குப் பதிந்து, ரமேஷை போக்சோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT