திருநெல்வேலி

காா் மோதி முதியவா் பலி

DIN

பாளையங்கோட்டை அருகே காா் மோதியதில் முதியவா் பலியானாா்.

பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சோ்ந்தவா் அந்தோணி முத்து (58). இவா், சனிக்கிழமை கீழநத்தம் நான்குவழிச் சாலை விலக்குப் பகுதியில் சைக்கிளில் சென்றுள்ளாா். அப்போது அவா் மீது காா் மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது: பிரேமலதா

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வாராகி அம்மன்...

ஆழ்வாா்கள் தமிழரங்கம் ஆறாம் ஆண்டு விழா

மாட்டுக் கொட்டகை எரிந்து சேதம்

முஸ்லிம்கள் ஹஜ் பயணத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: ஆந்திரத்தில் பாஜக கூட்டணி வாக்குறுதி

SCROLL FOR NEXT