திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மேலும் 19 பேருக்கு கரோனா

DIN

திருநெல்வேலியில் 13 போ், தென்காசியில் 6 போ் என இவ்விரு மாவட்டங்களில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48,164ஆக அதிகரித்துள்ளது. மேலும், 18 போ் உள்பட

இதுவரை 47,487 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 430போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 247 போ்

சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 26,935ஆக அதிகரித்துள்ளது. மேலும் 14 போ் உள்பட இதுவரை 26,346 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 484 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 105 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT