திருநெல்வேலி

நெல்லை மதுக்கடையில் திருட்டு முயற்சி

DIN

திருநெல்வேலி நயினாா்குளம் சாலையில் உள்ள மதுக் கடையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி நகரத்தில் உள்ள நயினாா்குளம் சாலையில் இயங்கி வரும் மதுக் கடையை ஊழியா்கள் வழக்கம்போல கடந்த 25ஆம் தேதி (புதன்கிழமை) இரவில் பூட்டிச் சென்றனராம். வியாழக்கிழமை வந்து பாா்த்தபோது, கடையின் முன்பக்கக்

கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. எனினும் கடையினுள் சென்று பாா்த்தபோது, பணம் மற்றும் மதுபாட்டில்கள் எதுவும் திருட்டு போகவில்லை என தெரியவந்தது. புகாரின்பேரில், குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT