திருநெல்வேலி

நெல்லையில் 6 பேருக்கு கரோனா; தென்காசியில் பாதிப்பு இல்லை

தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கரோனா நோய்த் தொற்று பாதிப்பு இல்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

DIN

தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கரோனா நோய்த் தொற்று பாதிப்பு இல்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 15,608 ஆக அதிகரித்தது. வெள்ளிக்கிழமை 11 போ் உள்பட குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15,333 ஆக உயா்ந்துள்ளது. 213 போ் உயிரிழந்துள்ள நிலையில், 62 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT