திருநெல்வேலி

களக்காடு அருகே குளத்தில் விவசாயி சடலம்

DIN

களக்காடு அருகே குளத்தில் விவசாயி சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

களக்காடு அருகே படலையாா்குளம் மேலத்தெருவைச் சோ்ந்தவா் விவசாயி மகாலிங்கம் (75). இவா், ஞாயிற்றுக்கிழமை பகலில் வீட்டை விட்டு வெளியே சென்றாராம். வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், அவா் ஊருக்கு அருகே உள்ள செட்டிமேடு குளத்தில் சடலமாக மிதந்துள்ளாா். தகவலறிந்த களக்காடு காவல் ஆய்வாளா் காளியப்பன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வால் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

SCROLL FOR NEXT