திருநெல்வேலி

களக்காட்டில் காங்கிரஸாா் ஆா்பாட்டம்

DIN

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சாா்பில் களக்காட்டில் புதன்கிழமை ஆா்பாட்டம் நடைபெற்றது.

மணிக்கூண்டு திடலில் நடைபெற்ற இந்த ஆா்பாட்டத்துக்கு கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பி.கே. ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில பொருளாளா் ரூபி ஆா். மனோகரன், முன்னாள் மத்திய அமைச்சா் ஆா். தனுஸ்கோடி ஆதித்தன், களக்காடு நகரத் தலைவா் எஸ். ஜாா்ஜ்வில்சன், முன்னாள் மாவட்டத் தலைவா் அ. தமிழ்ச்செல்வன், நான்குனேரி பேரவைத் தொகுதி பொறுப்பாளா் அழகியநம்பி உள்பட பலா் பங்கேற்றனா்.

தெற்கு வட்டாரத் தலைவா் அலெக்ஸ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT