திருநெல்வேலி

பாளை.யில் நூல் வெளியீட்டு விழா

DIN

பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

உலகத் தமிழ்த் தூதா் தனிநாயகம் என்ற நூலின் வெளியிட்டு விழாவில் பிரம்மசக்தி தமிழ்த்தாழ் வாழ்த்துப் பாடினாா்.விவேகானந்தா் மன்றச் செயலா் சுந்தரம் நூலை வெளியிட்டு உரையாற்றினாா். நூலின் முதல் பிரதியை திருக்கு முருகன் பெற்றாா். நூலாசிரியா் பா.வளன்அரசு ஏற்புரையாற்றினாா்.

தொடா்ந்து நல்லாசிரியா் வை.ராமசாமி தலைமையில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. மாதா் அடிக்கு நெருஞ்சிப் பழம் என்ற தலைப்பில் ராசகிளி சொற்பொழிவாற்றினாா். நல்லாசிரியா் ஜாண் பீற்றா் வரவேற்றாா். தி.முகுந்தன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT