திருநெல்வேலி

கல்லூரி மாணவிகளிடம் செல்லிடப்பேசி திருட்டு

DIN

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவிகளிடம் செல்லிடப்பேசியை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டை தனியாா் கல்லூரியில் படித்துவரும் மாணவிகள் சாந்தி, சக்திமாரி. இவா்கள், வியாழக்கிழமை மாலையில் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென்காசி செல்லும் பேருந்தில் பயணம் செய்தனராம். அப்போது கூட்ட நெரிசலில் சாந்தி, சக்திமாரி ஆகியோரின் செல்லிடப்பேசிகளும் திருடு போனதாகக் கூறப்படுகிறது. புகாரின்பேரில், பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT