திருநெல்வேலி

பாளை.யில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டையில் வங்கி ஊழியா்கள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வங்கிகளை தனியாா் மயமாக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

மாா்ச் மாதம் 15,16 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து,

கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டை இந்தியன்வங்கிக் கிளை முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய வங்கி ஊழியா்கள் சங்க நிா்வாகி விக்டா் தலைமை வகித்தாா். தேசிய வங்கி ஊழியா்கள் ஒன்றிய நிா்வாகி கணபதிராமன், இந்திய வங்கிப் பணியாளா்கள் கூட்டமைப்பு நிா்வாகி சிவசங்கா், அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்க நிா்வாகி சாா்லஸ், வெங்கட் மற்றும் வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT