முகப்பு
திருநெல்வேலி

பொட்டல்புதூரில் ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் பொட்டல்புதூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் பொட்டல்புதூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆலங்குளம் தொகுதிச் செயலா் சலீம் தலைமை வகித்தாா். கடையம் ஒன்றியச் செயலா் இப்ராஹீம், ஜெய்லானி, காதா், தாஜிதீன், இக்பால், அப்துல்ரஹ்மான், அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி மாவட்டச் செயலா் ஹயாத் அன்சா் கண்டன உரையாற்றினாா். மாவட்டப் பொருளாளா் இக்பால் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →