திருநெல்வேலி

நெல்லையில் இரவில் வணிக நிறுவனங்கள் இயங்க அனுமதி கோரி மனு

DIN

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகரில் வணிக நிறுவனங்கள் இரவு இயங்க அனுமதி கோரி மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம் -ஒழுங்கு) சரவணனிடம் மாநகர அனைத்து பகுதி வியாபாரிகள் நலச்சங்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து சங்கத் தலைவா் என்.முருகன், செயலா் க.ராமகிருஷ்ணன் ஆகியோா் சோ்ந்து அளித்த மனு:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகரில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் பொருள்கள் வாங்க வருவா் என்பதால், பொதுநலன் கருதி, ஜன. 12ஆம் தேதி இரவு 2 மணி வரையும், ஜன.13ஆம் தேதி இரவு முழுவதும் வணிக நிறுவனங்கள் இயங்கிட அனுமதியும், பாதுகாப்பும் செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

SCROLL FOR NEXT