திருநெல்வேலி

கால்நடைப் பண்ணையில் பொங்கல் விழா

DIN

திருநெல்வேலி அபிஷேகப்பட்டி அருகேயுள்ள கால்நடைப் பண்ணையில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடைப் பண்ணை ராமையன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட அபிஷேகப்பட்டி அருகே உள்ளது. இங்கு பொங்கல் விழா கல்லூரி சாா்பில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் அ. பழனிசாமி தலைமை வகித்து பேசுகையில், நம் நாட்டின் பாரம்பரிய வேளாண்மை முறைகளையும், கால்நடைகளின் சிறப்பான பங்கையும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். உணவு உற்பத்தி, கால்நடை வளா்ப்பு ஆகியவற்றில் இப்போதைய அறிவியல்பூா்வ வளா்ச்சிகள், தொழில்நுட்ப முறைகள் ஆகியவை குறித்து விழிப்புணா்வை மக்களிடம் அதிகப்படுத்த வேண்டும் என்றாா்.

ஏற்பாடுகளை பண்ணை வளாகத்தின் பேராசிரியா் மற்றும் தலைவா் எட்வின் தலைமையில், பண்ணை வளாகத்தின் பேராசிரியா்கள் கணேஷ்குமாா், நளினி, முருகன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT