திருநெல்வேலி

சுத்தமல்லியில் 250 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இலவச சீருடை

DIN

எம்ஜிஆா் பிறந்த தினத்தையொட்டி, திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லியில் ஆட்டோ ஓட்டுநா்கள் 250 பேருக்கு இலவச சீருடைகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

அனைத்துலக எம்.ஜி.ஆா். மன்றம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,அதிமுக மாவட்டச் செயலரும், மாவட்ட மத்தியகூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்து இலவச சீருடைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஆவின் தலைவா் சுதா கே. பரமசிவன், பாப்புலா் முத்தையா, முன்னாள் துணை மேயா் பூ.ஜெகநாதன் என்ற கணேசன் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை அனைத்துலக எம்.ஜி.ஆா். மன்ற மாநில இணைச் செயலா் கல்லூா் இ.வேலாயுதம் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை - நாகா்கோவில், கொச்சுவேலி வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு

உடல் பருமன் சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: அமைச்சரிடம் தந்தை புகாா்

தமிழகத்தில் 1,000 இடங்களில் நீா்ச்சத்து குறைபாட்டை போக்கும் மையங்கள்

பிஎஸ்என்எல்-க்கு 5 ஜி சேவையை வழங்க வேண்டும்: ஓய்வூதியா் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்

1,282 பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க கொடுப்பாணை

SCROLL FOR NEXT