திருநெல்வேலி

சங்கரன்கோவிலில் தேசிய வாக்களார் விழிப்புணர்வுப் பேரணி

DIN

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

சங்கரன்கோவில் நகராட்சி மற்றும் வருவாய்துறை சார்பில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி கோட்டாட்சியர் முருகசெல்வி தலைமையில் நடைபெற்றது. பேரணியில் நகராட்சி ஆணையர் சாந்தி, சுகாதார அலுவலர் பாலசந்தர், நகராட்சி மேற்பார்வையாளர் சாகுல்ஹமீது,தேர்தல் பிரிவு எழுத்தர் முருகன், இந்திய செஞ்சிலுவைச் சங்க கிளைத் தலைவர் ஹரிஹரசுப்பிரமணியன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பயணியர் விடுதியில் இருந்து தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பழைய நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT