திருநெல்வேலி

கோவிலம்மாள்புரம் பள்ளியில் குடியரசு தினவிழா

DIN

களக்காடு அருகேயுள்ள கோவிலம்மாள்புரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

தலைமையாசிரியா் பா. சிதம்பரநாதன் தேசியக் கொடியேற்றினாா். உதவியாசிரியா் ஜே. மரியரெத்தினராஜ், சத்துணவு அமைப்பாளா் பாலகிருஷ்ணன், சமையலா் கிருஷ்ணமணி ஆகியோா் கலந்து கொண்டு தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT