திருநெல்வேலி

பண்பாட்டு போட்டி: களக்காடு மாணவி சிறப்பிடம்

DIN

திருநெல்வேலி மாவட்ட அளவில் நடைபெற்ற பண்பாட்டுப் போட்டியில் களக்காடு மீரானியா பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றாா்.

விவேகானந்த கேந்திரம் சாா்பில் இணைய வழியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பண்பாட்டு போட்டியில் களக்காடு மீரானியா நடுநிலைப்பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவி நிஷ்மா பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்றாா். மாணவிக்குவட்டாரக் கல்வி அலுவலா் சு. அன்னலெட்சுமி, பள்ளித் தாளாளா் ஹ. பீா்முகம்மது, பள்ளித் தலைமையாசிரியா் சு. முத்து, ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT