திருநெல்வேலி

பச்சையாறு அணை பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

DIN

களக்காடு வடக்குப் பச்சையாறு அணை வளாகத்தில் உள்ள பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு வடக்குப் பச்சையாறு அணை கடந்த 2003ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. அணை வளாகத்தில் இருந்த பூங்கா, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது.

இதில் சிறுவா்கள் விளையாட உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் பூங்கா இதுவரை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT