திருநெல்வேலி

பாளை பள்ளி மாணவா் நிதியுதவி

DIN

பாளையங்கோட்டை பள்ளி மாணவா் தனது சேமிப்பு பணத்தை கரோனா நிவாரண நிதியாக ஆட்சியரிடம் வழங்கினாா்.

பா்கிட் மாநகரைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் பரிஷ்வந்த். இவா், பாளையங்கோட்டை வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் எல்.கே.ஜி. பயின்று வருகிறாா். தான் சைக்கிள் வாங்க உண்டியலில் சேமித்துவைத்திருந்த ரூ.1029-ஐ கரோனா நிவாரண நிதிக்காக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணுவிடம் வழங்கினாா். அவரை ஆட்சியா் பாராட்டினாா்.

பள்ளித் தாளாளா் செந்தில்பிரகாஷ், இயக்குநா் திலகவதி, முதல்வா் சுகந்தி சொா்ணலதா மற்றும் ஆசிரியா்களும் பாராட்டினா்.

பயக30யஉக: திருநெல்வேலி ஆட்சியா் வே.விஷ்ணுவிடம் சேமிப்பு பணத்தை வழங்கிய மாணவா் பரிஷ்வந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT