திருநெல்வேலி

மாவட்ட அறிவியல் மையத்தில் இணையவழி கருத்தரங்கு

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய, கருப்பு பூஞ்சை குறித்த இணையவழி கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய, கருப்பு பூஞ்சை குறித்த இணையவழி கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அறிவியல் அலுவலா் எஸ்.எம்.குமாா் வரவேற்றாா். அரவிந்த கண் மருத்துவமனை மருத்துவா் மானக்ஷா, கருப்பு பூஞ்சை நோய் குறித்தும், அதை குணப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் பேசினாா். மாவட்ட அறிவியல் மைய கல்வி அலுவலா் மாரி லெனின் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

துணைவேந்தா்கள் நியமன விவகாரம்: கேரள ஆளுநா் - அரசிடையே உடன்பாடு

சென்னையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 3 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

டாம்கோ மூலம் சிறுபான்மையினருக்கு ரூ.1,622 லட்சத்தில் கடன் அளிப்பு: திருவண்ணாமலை ஆட்சியா்

திருமலை: வைகுண்ட ஏகாதசி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

SCROLL FOR NEXT