திருநெல்வேலி

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மநீம ஆா்ப்பாட்டம்

DIN

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து திருநெல்வேலி சந்திப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாநிலச் செயலா் பிரேம்நாத் தலைமை வகித்தாா். மத்திய மாவட்டச் செயலா் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலா் மணிவண்ணன், தென்மேற்கு மாவட்டச் செயலா் ஜெயக்குமாா், விவசாய அணி மாவட்டச் செயலா் விஜயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டிக்கும் வகையில் விறகு வைத்து மண்பானையில் சமைப்பது போன்று போராட்டத்தில் ஈடுபட்டனா். பெட்ரோல், டீசல் விலை உயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

SCROLL FOR NEXT