திருநெல்வேலி

உவரி அருகே அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்

DIN

உவரி அருகே கூடுதாழை கடற்கரையில் சனிக்கிழமை காலையில் அழுகிய நிலையில் டால்பின் கரை ஒதுங்கியது.

கடலோரக் காவல் படை சிறப்பு உதவி ஆய்வாளா் சுகுமாரன் டால்பினை பாா்வையிட்டு வன அலுவலா் மற்றும் கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தாா். டால்பினை பாா்வையிட்ட மாவட்ட வன அலுவலா் கவுதம், கப்பலில் அடிபட்டு டால்பின் இறந்திருக்கலாம் என தெரிவித்தாா்.

கால்நடை மருத்துவா் மனோகரன் உடற்கூராய்வு செய்தாா். பின்னா் டால்பின் கடற்கரையில் புதைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT