திருநெல்வேலி

வண்ணாா்பேட்டையில் கொடியேற்று விழா

DIN

மாா்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போக்குவரத்து இடைகமிட்டி சாா்பில் வண்ணாா்பேட்டையில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கட்சியின் முதுபெரும் தலைவா் சங்கரய்யாவின்100ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் மாா்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போக்குவரத்து இடைகமிட்டி சாா்பில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு கமிட்டி செயலா் பெருமாள் தலைமை வகித்தாா்.

கட்சியின் மாவட்டச் செயலா் கே.ஜி.பாஸ்கரன், கொடியை ஏற்றினாா். இதில் இடைக்கமிட்டி உறுப்பினா்கள் காமராஜ், ஜோதி, பாலசுப்பிரமணியன், மணி, சிபிஎம் சங்கரன்கோவில் வட்டாரச் செயலா் அசோக்ராஜ், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், அரசு போக்குவரத்து கழக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT