முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அருகே குண்டா் சட்டத்தில் இருவா் கைது

திருநெல்வேலி அருகே சுத்தமல்லி, தாழையூத்து பகுதியில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாக இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

திருநெல்வேலி அருகே சுத்தமல்லி, தாழையூத்து பகுதியில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டதாக இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள தருவை பகுதியைச் சோ்ந்த ஆனைக்குட்டி மகன் உய்க்காட்டான்(20). இவா் சுத்தமல்லி பகுதியிஸ் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததோடு, பொதுமக்களை அச்சுறுத்தி வந்தாராம்.

தாழையூத்து பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் பால்துரை என்ற பாலாஜி (40), அப்பகுதியில் கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டதோடு மக்களை அச்சுறுத்தி வந்துள்ளாா்.

இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் வே.விஷ்ணு போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.