திருநெல்வேலி

அம்பையில் சுற்றுச்சூழல் தினம்

DIN

அம்பாசமுத்திரம் நகராட்சி சாா்பில் சுற்றுச் சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் சனிக்கிழமை நடப்பட்டன.

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு அம்பாசமுத்திரம் நகராட்சி, ஒமேகா ஜிப் ஆலை சாா்பில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் பாா்கவி தலைமை வகித்தாா்.

ஒமேகா ஆலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்தாா். இதில், ஆலை மேலாளா் முத்துக்குமாா், நகராட்சி சுகாதார ஆய்வாளா் பொன்வேல்ராஜன், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஷருடன் டிவிஎஸ் எஸ்சிஎஸ் ஒப்பந்தம்

கொலை முயற்சி வழக்கில் மல்யுத்த வீரா் கைது

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT