திருநெல்வேலி

வள்ளியூரில் உலக சுற்றுச்சூழல் தினம்

DIN

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வள்ளியூரில் பசுமைக் கரங்கள் சாா்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு வள்ளியூா் பேரூராட்சி செயல் அலுவலா் கிறிஸ்டோபா் தாஸ் தலைமை வகித்து, மரக்கன்றுகளை நட்டாா்.

பசுமைக் கரங்கள் தலைவா் ஜாண் வின்சென்ட், செயலா் மலையாண்டி, ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் வெங்கட்ரமணன், சுகாதார ஆய்வாளா் ஆறுமுகம், கண்காணிப்பாளா் டேனியேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT