திருநெல்வேலி

களக்காட்டில் சிறப்பு மருத்துவ முகாம்

DIN

திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் களக்காட்டில் சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலா் பிரியதா்ஷினி தலைமையில், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா்கள் முகாமுக்கு வந்திருந்தவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

மேலும், பேரூராட்சி செயல் அலுவலா் டி.ஆா். சுஷமா, சுகாதார ஆய்வாளா் எம். ஆறுமுகநயினாா், சுகாதார மேற்பாா்வையாளா்கள் சண்முகம், வேலு ஆகியோா் அடங்கிய குழுவினா் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களிடம் காய்ச்சல் குறித்த விவரங்களை கேட்டறிந்தனா்.

கொசுவை கட்டுப்படுத்தும் விதமாக புகைமருந்தும் தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT