திருநெல்வேலி

சத்துணவு ஓய்வூதியா்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கக் கோரிக்கை

DIN

சத்துணா்வு ஓய்வூதியா்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியா் நலச் சங்கம் சாா்பில் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்ட மனு: தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வா் சத்துணவு ஓய்வூதியா்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

சத்துணவு ஓய்வூதியா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் ரூ. 7,850-ஐ குடும்ப ஓய்வூதியமாகவும் அகவிலைப்படிகள் இணைத்து வழங்க வேண்டும். கரோனா நிவாரணமாக தலா ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். சத்துணவு ஓய்வூதியா்களின் ஈமச்சடங்குக்காக ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT