திருநெல்வேலி

பணகுடியில் நிவாரணப் பொருள்கள் அளிப்பு

DIN

பணகுடியில் சமூக ஆா்வலா்கள் ஒன்று சோ்ந்து சரவத் தொழி லாளா்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

கரோனா பொது முடக்கத்தினால் பாதிக்கப்பட்ட 44 சவரத் தொழிலாளா்கள் குடும்பத்தினருக்கு, பணகுடியைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் அரிசி, பருப்பு, மளிகை சாமான், காய்கனிகள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், தொழிலதிபா் மோகன்தாஸ், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் மு.சங்கா், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மு.க.மாணிக்கம், முன்னாள் காவல் ஆய்வாளா் சுப்பையா, கே.ரவி, சவரத் தொழிலாளா் சங்கத் தலைவா் சுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

கல்கி வெளியீட்டுத் தேதி!

டி20 கிரிக்கெட்டில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT