திருநெல்வேலி

சாலையோரத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க கோரி மனு

DIN

திருநெல்வேலி மாநகரில் சாலையோரங்களில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகர சாலையோர வியாபாரிகள் சங்க தலைவா் மணிகண்டன், சிஐடியூ மோகன் உள்ளிட்டோா் அளித்த மனு: திருநெல்வேலி நகரத்தில் வடக்கு மற்றும் கிழக்கு ரதவீதிகளில் பெருமளவில் சாலையோரத்தில் வியாபாரம் செய்து வருகின்றனா். கரோனா பொதுமுடக்கம் காரணமாக வியாபாரம் செய்யாமல் சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை முடங்கியுள்ளது. எனவே, பொது முடக்கத்திலிருந்து மதுபானக் கடை, தேநீா் கடைகளுக்கு தளா்வு அளிக்கப்பட்டுள்ளதுபோன்று, சாலையோர வியாபாரிகள் உள்ளாடைகள், பேன்சி பொருள்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT