திருநெல்வேலி

கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

திருநெல்வேலி அருகே மானூா் பகுதியில் போலீஸாா் கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

DIN

திருநெல்வேலி அருகே மானூா் பகுதியில் போலீஸாா் கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவின் பேரில் போலீஸாா் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடையே கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, திருநெல்வேலி அருகே உள்ள மானூா் பகுதி நியாயவிலைக்கடைக்கு பொருள்கள் வாங்க வந்த பொதுமக்களிடையே மானூா் காவல் உதவி ஆய்வாளா் ரெங்கசாமி மற்றும் போலீஸாா் கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து போலீஸாா் அங்குள்ள பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசங்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

SCROLL FOR NEXT