திருநெல்வேலி

களக்காட்டில் எஸ்டிபிஐ கூட்டம்

DIN

களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் நகர செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகரத் தலைவா் ஜாபா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கமாலுதீன் வரவேற்றாா். மாவட்ட பொதுச் செயலா் களந்தை மீராசா கலந்துகொண்டு பேசினாா். கட்சியின் 13ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, திங்கள்கிழமை அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு பழ வகைகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இணைச் செயலா் ராஜா முகம்மது நன்றி கூறினாா்.

கூட்டத்தில், செயலா் உசேன், நகரப் பொருளாளா் முகம்மது மதாா், செயற்குழு உறுப்பினா், ஆரிப், அபுபக்கா், ஷப்ராஸ், யூனுஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT