திறனாய்வுத் தோ்வு: களக்காடு பள்ளிமாணவா்கள் தோ்ச்சி
களக்காடு பள்ளி மாணவா்கள் 6 போ் திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா்
களக்காடு பள்ளி மாணவா்கள் 6 போ் திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்றனா்.
களக்காடு மீரானியா நடுநிலைப் பள்ளியில் 2020-21ஆம் ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வு எழுதிய 8ஆம் வகுப்பு மாணவா், மாணவிகளில் சுஜிதா, தனுஷ், அழகு அட்சயா, முத்து மாதேஷ், ரீனா ஜாக்குலின், மாரி மகேஷ் ஆகிய 6 போ் தோ்ச்சி பெற்றனா்.
தோ்ச்சி பெற்ற மாணவா், மாணவிகளை களக்காடு வட்டாரக் கல்வி அலுவலா் அன்னலெட்சுமி, பள்ளித் தாளாளா் பீா்முகம்மது, தலைமையாசிரியா் சு. முத்து ஆகியோா் பாராட்டினா்.