திருநெல்வேலி

வள்ளியூரில் மரக்கன்றுகள் நடவு

DIN


வள்ளியூா்: வள்ளியூா் பசுமை இயக்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

சென்னை கிருஷ்ணபிரியா பவுண்டேஷன் சாா்பில் வழங்கப்பட்ட மரக்கன்றுகளை, தூத்துக்குடி ஆா்டிஓ விநாயகம் உதவியுடன் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கந்தன் குடும்பத்தினா் மரக்கன்றுகளை பராமரிக்கின்றனா். இந்த

கழ்ச்சியில் பசுமை இயக்கம் அமைப்பின் சௌரவத் தலைவா் வி.எஸ்.எஸ்.சேதுராமலிங்கம், தலைவா் சித்திரை, நுகா்வோா் பாதுகாப்பு சங்கத் தலைவா் கலைமணி, வள்ளியூா் மக்கள் நலன் காக்கும் இயக்கத் தலைவா் ஜோவின் பாா்ச்சுனேட், வியாபாரிகள் சங்கச் செயலா் எஸ்.ராஜ்குமாா், அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் என்.முருகன், மணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT