திருநெல்வேலி

மானூா் அருகே மணல் திருட்டு: இளைஞா் கைது

DIN

மானூா் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞா் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மானூா் அருகே சங்கரன்கோவில் சாலையில் தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஊத்துமலை பகுதியைச் சோ்ந்த சின்னபாண்டி(35), என்பவா் டிராக்டரில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இது குறித்து மானூா் போலீஸாருக்கு தோ்தல் பறக்கும் படையினா் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து சின்னப்பாண்டியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT