திருநெல்வேலி

கடையத்தில் வழிப்பறி: இளைஞா் கைது

DIN

கடையத்தில் நடந்து சென்றவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையம் அருகேயுள்ள கேளையாபிள்ளையூரைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (68). இவா் கீழக்கடையம் ரயில்வே கேட் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த பிரதீப் (24), சந்திரசேகரை அரிவாளைக் காட்டி மிரட்டி ரூ. 1000 யை பறித்துச் சென்றாராம். புகாரின்பேரில், கடையம் காவல் போலீஸாா் வழக்குப் பதிந்து பிரதீப்பை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT