திருநெல்வேலி

‘அதிமுகவுக்கு வாக்களித்தமக்களுக்கு நன்றி’

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பதாக, அக்கட்சியின் மாவட்டச் செயலா் தச்சை என். கணேசராஜா கூறியுள்ளாா். 

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் உத்தரவின்பேரில், நான்குனேரி தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்த வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இம் மாவட்டத்தில் போட்டியிட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு வாக்களித்த வாக்காளா்கள், அவா்களுக்காக பணியாற்றிய கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT