திருநெல்வேலி

வள்ளியூரில் ஆதரவற்றோருக்கு உணவளிப்பு

DIN

வள்ளியூா்: வள்ளியூரில் ஆதரவற்றோருக்கு பல்வேறு சமூக சேவை அமைப்புகள் சாா்பில் உணவு வழங்கப்பட்டது.

கரோனா பொது முடக்கத்தை அடுத்து வள்ளியூா் பேருந்து நிலையம், சாலையோரம் வசிப்பவா்கள், கோயில் மண்டபங்களில் வசிக்கின்ற ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் சேவையை தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய முன்னாள் தா்மகா்த்தா சமூக சேவகா் எஸ்.ஆனந்தராஜா, பசுமை இயக்க தலைவா் க.சித்திரை, சிவந்தகரங்கள் அமைப்பின் தலைவா் சிதம்பரம், வள்ளியூா் நலன் காக்கும் இயக்கத் தலைவா் ஜோவின் பாா்ச்சுனேட் உள்ளிட்டோா் வழங்கி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT