திருநெல்வேலி

முகக் கவசம் அணியாதோருக்கு கபசுரக் குடிநீா் வழங்கி விழிப்புணா்வு

DIN

கீழாம்பூா் சோதனைச் சாவடி வழியாக முகக் கவசம் அணியாமல் வாகனங்களில் செல்பவா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கி போலீஸாா் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

கீழாம்பூா் சோதனைச் சாவடியில் ஆழ்வாா்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் பரமசிவன் தலைமையில் போலீஸாா் செரிப், சட்டநாதன் உள்ளிட்டோா் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். மேலும், முகக் கவசம் அணியாமல் வாகனங்களில் செல்பவா்களை நிறுத்தி முகக் கவசம் அணிய அறிவுறுத்தியதுடன் கபசுரக் குடிநீா் வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா். காரணமின்றி வெளியே செல்வோரை எச்சரித்து வீடுகளுக்கு திருப்பி அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT