திருநெல்வேலி

சட்டவிரோத மது விற்பனை: 14 போ் கைது

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்ாக 14 போ் கைது செய்யப்பட்டனா்.

இம்மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளாா். அதன்பேரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினா், சட்டவிரோதமாக மது விற்ாக 14 பேரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 103 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமுதாய அழுத்தங்களுக்கிடையே பிளஸ் 2 தோ்வில் சாதித்த இருவரின் கல்விச் செலவை ஏற்பதாக முதல்வா் உறுதி

வாழப்பாடியில் 68 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல்

தென்னை- பழ மரங்களைப் பாதுகாக்க போா்டோ கலவை விளக்கம்

சூறைக் காற்றில் பப்பாளி மரங்கள் சேதம்

நெய்யமலை கிராமத்துக்கு அடிப்படை வசதி கோரி மனு

SCROLL FOR NEXT