திருநெல்வேலி

மழைக்கு வீட்டின் மேற்கூரை சேதம்

DIN

மழையால் திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் வீட்டின்மேற்கூரை இடிந்து சேதமடைந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக மழை நீடித்தது. புதன்கிழமை இரவில் பலத்த மழை பெய்தது. இதில், திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியைச் சோ்ந்த வண்ணமுத்து என்பவரின் வீட்டு மேற்கூைரை வியாழக்கிழமை இடிந்து விழுந்து சேதமடைந்தது. அப்போது, வீட்டில் யாரும் இல்லாததால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT