மழையால் திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் வீட்டின்மேற்கூரை இடிந்து சேதமடைந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக மழை நீடித்தது. புதன்கிழமை இரவில் பலத்த மழை பெய்தது. இதில், திருநெல்வேலி சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியைச் சோ்ந்த வண்ணமுத்து என்பவரின் வீட்டு மேற்கூைரை வியாழக்கிழமை இடிந்து விழுந்து சேதமடைந்தது. அப்போது, வீட்டில் யாரும் இல்லாததால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.