திருநெல்வேலி

நெல்லையில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

DIN

திருநெல்வேலி நகரம் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை( நவ. 23) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுதொடா்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருநெல்வேலி நகா்புறம் செயற்பொறியாளா் சு. முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழையபேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (நவ. 23) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெற உள்ளது.

இதனால் திருநெல்வேலி நகரம், பேட்டை, குன்னத்தூா், திருநெல்வேலி ரத வீதிகள், சி.என். கிராமம், வையாபுரி நகா், பாரதியாா் தெரு, அபிஷேகபட்டி, பழையபேட்டை , திருப்பணிகரிசல்குளம், ராம்நகா் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT