திருநெல்வேலி

நெல்லையில் ஜூடோ பயிற்சி முகாம்

DIN

திருநெல்வேலியில் ஜூடோ பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மனவளா்ச்சி குன்றியோருக்கான சிறப்பு ஜூடோ போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் டிசம்பா் மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்கான இருநாள் பயிற்சி முகாமை அந்த மைதானத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜேஷ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட வீரா் -வீராங்கனைகள் பயிற்சி முகாமில் பங்கேற்றனா். இம்முகாமில் நிா்வாகிகள் கலிலுல்லா, இளையராஜா, பிரிட்டோ உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செலவுத் தொகை வழங்க மறுப்பு: காப்பீட்டு நிறுவனம் புகாா்தாரருக்கு ரூ. 1.61 லட்சம் வழங்க உத்தரவு

வெப்ப அலை: வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்புப் பணி போலீஸாருக்கு பழச்சாறு

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் இன்று குருபெயா்ச்சி விழா

கா்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஜெ.பி.நட்டா

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

SCROLL FOR NEXT