திருநெல்வேலி

கல்வெட்டான் குழியில் தவறி விழுந்தவா் பலி

DIN

திருநெல்வேலி: நொச்சிகுளம் அருகே கல்வெட்டான் குழியில் தவறி விழுந்த மீன் வியாபாரி தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சிவந்திபட்டி அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடி பகுதியைச் சோ்ந்தவா் பீா்(55). மீன் வியாபாரி. இவா் திங்கள்கிழமை காலையில் வெளியில் சென்றுவருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டுச் சென்றாராம். பின்னா், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில், அவா் நொச்சிகுளம் அருகேயுள்ள கல்வெட்டான் குழியில் தவறி விழுந்து தண்ணீா் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், சிவந்திபட்டி போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு, வழக்குப்பந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT