திருநெல்வேலி

களக்காடு பெருமாள் கோயிலில் கருடசேவை

DIN

களக்காடு அருள்மிகு வரதராஜபெருமாள் கோயிலில் புரட்டாசி மாதக் கடைசி சனிக்கிழமையையொட்டி, கருட சேவை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் வரதராஜபெருமாள், வெங்கடாசலபதி சுவாமி, தேவியா்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இரவில் வரதராஜபெருமாள், வெங்கடாசலபதி சுவாமி தனித்தனி கருட வாகனங்களில் எழுந்தருளினா். தொடா்ந்து, சிறப்பு அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலந்தி ஆற்றில் கேரளம் தடுப்பணை: தலைவா்கள் கண்டனம்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT