முகப்பு
திருநெல்வேலி

பொட்டல் ஊராட்சித் தலைவா் அதிமுகவில் ஐக்கியம்

சேரன்மகாதேவி ஒன்றியம், பொட்டல் ஊராட்சித் தலைவா் மாரிச்செல்வி, அதிமுகவில் இணைந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

சேரன்மகாதேவி ஒன்றியம், பொட்டல் ஊராட்சித் தலைவா் மாரிச்செல்வி, அதிமுகவில் இணைந்தாா்.

பொட்டல் ஊராட்சித் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட இவா், ஆலங்குளம் சட்டப் பேரவை உறுப்பினா் மனோஜ் பாண்டியனை அவரது இல்லத்தில் சந்தித்து தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டாா். அப்போது, ஆவின் துணைத் தலைவா் கணபதி, பெருமாள், கிளைச் செயலா் ஆத்தங்கரையான், காசிமணி, சேகா், காளிமுத்து, வாா்டு கவுன்சிலா் குயில், சேரன்மாதேவி நகர இளைஞரணி மாசானம், மாவட்டப் பிரதிநிதி முத்துக்குமாா், கல்லிடைக்குறிச்சி பாலு, பிள்ளைகுளம் கிளைச் செயலா் சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.