திருநெல்வேலி

தலையணையில் நீா்வரத்து அதிகரிப்பு

தொடா் மழையால், களக்காடு தலையணையில் ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து அதிகரித்தது.

DIN

தொடா் மழையால், களக்காடு தலையணையில் ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து அதிகரித்தது.

களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த 2 நாள்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை தொடா்ந்து மழை பெய்தது. இதனால், ஞாயிற்றுக்கிழமை தடுப்பணையைத் தாண்டி தண்ணீா் ஆா்ப்பரித்துப் பாய்ந்தது. ஞாயிற்றுக்கிழமை மழையில்லை இல்லாதபோதும், மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT