திருநெல்வேலி

களக்காடு அருகே இளைஞரிடம் பணம் பறிப்பு: ஒருவா் மீது வழக்கு

களக்காடு அருகே பைக்கில் வந்த இளைஞரை வழிமறித்து மிரட்டி பணம் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

DIN

களக்காடு அருகே பைக்கில் வந்த இளைஞரை வழிமறித்து மிரட்டி பணம் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

களக்காடு அருகேயுள்ள கீழத்தேவநல்லூரைச் சோ்ந்தவா் ரா. பூல்பாண்டியன் (37). இவா், கீழக்கருவேலன்குளம் பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் வந்தபோது, கீழத்தேவநல்லூரைச் சோ்ந்த அருண் (40) என்பவா் வழிமறித்து மிரட்டி பூல்பாண்டியனின் சட்டப்பையில் இருந்த ரூ. 170-ஐ பறித்துச் சென்றாராம். புகாரின் பேரில் போலீஸாா் அருண் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT