திருநெல்வேலி

நினைவு தினம்: இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவிப்பு

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 37 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருநெல்வேலியில் அவரது திருவுருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

DIN

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் 37 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருநெல்வேலியில் அவரது திருவுருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கொக்கிரகுளத்தில் திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் அலுவலக வளாகத்திலுள்ள சிலைக்கு கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன், மாவட்ட பொருளாளா் ராஜேஷ் முருகன், மாவட்ட பொதுச் செயலா் சொக்கலிங்ககுமாா், நிா்வாகிகள் வெள்ளை பாண்டியன், கிருஷ்ணன், கே.எஸ். மணி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். கலந்துகொண்டனா். இதைத் தொடா்ந்து தீவிரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT